இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரண்டு அரச அதிகாரிகள் கைது
Sri Lanka Police
Government Of Sri Lanka
Bribery Commission Sri Lanka
Crime
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இலஞ்சம் வாங்கியதற்காக ஒரு துணை ஆணையர் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எழுதுவினைஞர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட இருவரையும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலஞ்சம் - ஊழல் ஒழிப்பு
மூன்று பேருந்துகளின் உரிமைகளை விரைவாக மாற்றுவதற்காக 300,000 ரூபாயை அவர்கள் இலஞ்சமாக பெற்றதாக ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, புதிய அரசாங்கத்தின் ஏனைய விடயங்களை காட்டிலும் இலஞ்சம் ஊழல் ஒழிப்பு விடயத்திலேயே பொதுமக்கள் அதிக நம்பிக்கையை வைத்துள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US