கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இரண்டு தமிழர்கள்
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக குறி வைத்து பல்வேறு மோசடிகளில் அவர்கள் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான லக்க்ஷாந்த் செல்வராஜா, 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கை
சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி அழைப்புகளைப் ஏற்படுத்தி உரியவர்களது கணக்குகள் மோசடி செய்துள்ளனர்.
குறித்த இரண்டு தமிழர்களால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இருந்தால் தகவல் தருமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.
எனினும் குறித்த இருவருக்கும் எதிராகவும் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
