ஐரோப்பிய நாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர் இருவர்
in a european country
By Independent Writer
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை மீறிய இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமல் ட்ரெம் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த இலங்கையர்கள்ள இருவர் அந்த நாட்டு கொரோனா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் ஆயுதங்களை காட்டி பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எப்படியிருப்பினும் நிலைமையை கட்டுபபடுத்திய பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தியமை மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US