ஐரோப்பிய நாடொன்றில் கைது செய்யப்பட்ட இலங்கையர் இருவர்
in a european country
By Independent Writer
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை மீறிய இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியாமல் ட்ரெம் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த இலங்கையர்கள்ள இருவர் அந்த நாட்டு கொரோனா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் ஆயுதங்களை காட்டி பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எப்படியிருப்பினும் நிலைமையை கட்டுபபடுத்திய பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தியமை மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் குறித்த இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US