30 மணிநேர போராட்டம்! சகோதரனை அணைத்து காப்பாற்றிய சிறுமி! வைரலாகும் காணொளி
வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்ட சிறுமியொருவர் 30 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய காணொளியொன்று வைரலாகியுள்ளது.
சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதன்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 7 வயது சிறுமி சகோதரன் மீது தூசு விழாமல் தலையில் கையை வைத்து போர்த்தியபடி பாதுகாத்துள்ளார்.
இதன்போது இரண்டு பேரையும் மீட்புக்குழு மீட்டு சிகிச்சையில் சேர்த்துள்ளதுடன் இந்த காணொளி வைரலாகி வருகின்றது.
மேலும், சிரியாவில் இடிந்து விழுந்த வைத்தியசாலையொன்றில் புதிதாக பிறந்த குழந்தையொன்று தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் தாயுடன் இணைந்து காணப்பட்டமை பார்ப்பவர்களின் மனதை உருக்கியுள்ளது.
While under the rubble of her collapsed home this beautiful 7yr old Syrian girl has her hand over her little brothers head to protect him.
— Vlogging Northwestern Syria (@timtams83) February 7, 2023
Brave soul
They both made it out ok. pic.twitter.com/GrffWBGd1C

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 59 நிமிடங்கள் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
