களனிவெலி மார்க்கத்தில் தடம்புரண்ட தொடருந்து
Colombo
Accident
Train
By Aanadhi
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று மண்சரிவில் சிக்கி தடம்புரண்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று மாலை அவிசாவளை நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் கொஸ்கம மற்றும் அவிசாவளை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவில் சிக்கிக்கொண்டுள்ளது.
இன்று மாலை ஆறரை மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கனமழை காரணமாக தொடருந்து பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மரமொன்றும் உடைந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக தொடருந்தின் ஒரு சக்கரம் தண்டவாளத்துக்கு வெளியே தடம்புரண்டுள்ளது.
குறித்த விபத்தின் காரணமாக களனிவெலி மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US