இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரி
லெபனானின் மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர் முகமது அஃபிஃப்(Mohammed Afif) கொல்லப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கருத்து படி சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
போர் விமானங்கள்
இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளையும் இதன்போது குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இது தஹியேஹ் என்று அழைக்கப்படும் ஹிஸ்புல்லாவின் முக்கிய ஒரு பகுதியாகும்.
அங்கு ஹிஸ்புல்லாவின் வலுவான இருப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
லெபனான் அதிகாரிகள் அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
