இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரி
லெபனானின் மத்திய பெய்ரூட்டில் உள்ள கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித் தொடர்பாளர் முகமது அஃபிஃப்(Mohammed Afif) கொல்லப்பட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அதிகாரிகளின் கருத்து படி சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
போர் விமானங்கள்
இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளையும் இதன்போது குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இது தஹியேஹ் என்று அழைக்கப்படும் ஹிஸ்புல்லாவின் முக்கிய ஒரு பகுதியாகும்.
அங்கு ஹிஸ்புல்லாவின் வலுவான இருப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
லெபனான் அதிகாரிகள் அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்துக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல்கள் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
