சூரியனுடன் சேரும் முக்கிய கிரகம்! புதாத்திய யோகத்தால் ஒரேயொரு ராசிக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
நவகிரகங்களின் இளவரசன் அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் நேற்று ரிஷப ராசியிலிருந்து, தன் சொந்த வீடான மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார்.
அதோடு அவர் சூரிய பகவானுடன் சேர்ந்து சஞ்சரிப்பதால் புதாத்திய யோகம் ஏற்பட உள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 17ம் திகதி வரை புதன் மற்றும் சூரியன் மிதுன ராசியில் ஒன்றாக சஞ்சரிக்க உள்ளனர்.
இதன் காரணமாக இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிஷ்டத்தின் உச்சியை தொடப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்