ஒரு வருடத்திற்கு பின் சிம்ம ராசியில் வக்ரமாகும் புதன்! தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் புதன் மங்களகரமான கிரகமாகும். இந்த புதன் வியாபாரம், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
மேலும் கிரகங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் தனது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் இதுவரை சிம்ம ராசியில் பயணித்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் திகதி, புதன் சிம்ம ராசியில் வக்ரமாகி பயணிக்கிறார். பொதுவாக கிரகங்கள் வக்ரமானால் நல்லதா, கெட்டதா என்று பலரும் கேட்கலாம். சுப கிரகங்கள் வக்ரமானால், அதனால் நற்பலன்கள் கிடைக்கும்.
அதுவே அசுப கிரகங்கள் வக்ரமானால், கெடு பலன்கள் கிடைக்கும். புதன் சுப கிரகம் என்பதால், இதன் வக்ர காலத்தில் பல ராசிக்காரர்கள் தொழிலில் நற்பலன்களையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri