உருவான 3 ராஜயோகங்கள்: அடுத்த 10 நாட்கள் ஒரேயொரு ராசிக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு ஜூன் 24ஆம் திகதி நுழைந்தார்.
புதன் மிதுன ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் சூரியன் பயணித்து வருவதால், புதாதித்ய ராஜயோகம் உருவானது.
அத்துடன் புதன் பெயர்ச்சியால் வேறு இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகின. அவை பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகம்.
புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் அற்புதமான பலன்களை பெறவுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிஷ்டத்தை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 22 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam