உருவான 3 ராஜயோகங்கள்: அடுத்த 10 நாட்கள் ஒரேயொரு ராசிக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு ஜூன் 24ஆம் திகதி நுழைந்தார்.
புதன் மிதுன ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் சூரியன் பயணித்து வருவதால், புதாதித்ய ராஜயோகம் உருவானது.
அத்துடன் புதன் பெயர்ச்சியால் வேறு இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகின. அவை பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகம்.
புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் அற்புதமான பலன்களை பெறவுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிஷ்டத்தை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam