உருவான 3 ராஜயோகங்கள்: அடுத்த 10 நாட்கள் ஒரேயொரு ராசிக்கு பேரதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கல்வி, புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்கு ஜூன் 24ஆம் திகதி நுழைந்தார்.
புதன் மிதுன ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் சூரியன் பயணித்து வருவதால், புதாதித்ய ராஜயோகம் உருவானது.
அத்துடன் புதன் பெயர்ச்சியால் வேறு இரண்டு சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகின. அவை பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் மற்றும் பத்ர ராஜயோகம்.
புதன் பெயர்ச்சியால் உருவான 3 ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகங்களால் அற்புதமான பலன்களை பெறவுள்ளார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிஷ்டத்தை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam