தென்னிலங்கையை இன்று உலுக்கிய படுகொலைகள் - பெண் உட்பட மூவர் கைது
Sri Lanka Police
Matara
Gun Shooting
By Vethu
மாத்தறை, தெய்வேந்திரமுனை தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்னர்.
பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள்
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மோதலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 197 Reviews
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US