49 கிலோகிராமிற்கு அதிக கஞ்சா பறிமுதல்: மூவர் கைது - செய்திகளின் தொகுப்பு
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் படகு மூலம் 49 கிலோகிராமிற்கு அதிக நிறையுடைய கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி மற்றும் மண்டைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25, 32, 42 வயதுகளை உடைவர்கள என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (26.01.2023) நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பொது அப்பகுதியில் கடமையிலிருந்த கடற்படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,