சதொச விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த திருடர்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Lanka Sathosa
Crime
By Benat
தம்புள்ளை(Dambulla) நகரில் அமைந்துள்ள லங்கா சதொச விற்பனை நிலையத்திற்குள் நேற்று இரவு திருடர்கள் குழுவொன்று உள்நுழைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதன்போது, பால் மா உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சதொச விற்பனை நிலைய வளாகத்திற்குள் உள்ள மா மரத்தில் ஏறி, விற்பனை நிலையத்திற்கு கூரையை உடைத்து அவர்கள் உள்ளே சென்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US