அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த தேரர்! - அரசியல் பார்வை தொகுப்பு
இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும், நிலையில் தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் ஆட்சியாளர்களை காரசாரமாக விமர்சிக்கும் காணொளியொன்று வெளியாகியிருந்தது.
ஜனாதிபதி, பிரதமரை ஒருமையில் விளித்து கருத்து வெளியிடும் குறித்த தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எருமைகள் என விமர்சித்திருந்தார்
குறித்த தேரர் யார் என்பது குறித்த தகவல்களைக் கண்டறிய முடியாத போதிலும், இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் இடம்பிடித்த மேலும் பல முக்கிய அரசியல் செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை தொகுப்பு,