சுவிஸில் தேர்த்திருவிழாவில் ஒன்றில் இடம்பெற்ற திருட்டு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Switzerland
World
By Rukshy
சுவிஸில் துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடந்த சனிக்கிழமை பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக சுவிஸ் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் குழுவாக சேர்ந்து திருடி உள்ள நிலையில், அவர்களின் காணொளி ஆதாரங்கள் ஆலயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேர்க்காத பட்சத்தில் ஆதாரங்கள்
திருடியவர்கள் ஆலய கண்காணிப்பு கமராவில் பார்த்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே திருடியவர்கள் ஏதோ ஒரு வழியில் பொருட்களை ஆலயத்தில் வந்து ஒப்படைக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேர்க்காத பட்சத்தில் அந்த ஆதாரங்கள் சுவிஸ் பொலிஸாரிடம் கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US