ஆளும் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐ.தே.கட்சி
United National Party
Ampara
Pradeshiya Sabha
Slpp
Lahugala
By Steephen
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்து வந்த அம்பாறை மாவட்டம் லாஹூகல பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
புதிய தலைவரை தெரிவு செய்ய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிரிந்து வாக்களித்த காரணத்தினால், பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் முன்னாள் தலைவரான பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் பதவிக்கு நிறுத்திய உறுப்பினருக்கு வாக்களித்தமை விசேட அம்சமாகும்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US