தாய்க்காக தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்
Sri Lanka Police
Matale
Crime
By Vethu
மாத்தளையில் தாயை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊருபொக்க பிரதேசத்தில் நேற்று குடிபோதையில் தனது தாயை துன்புறுத்திய தந்தையே கத்திக் குத்துக்கு இலக்காக உயிரிழந்துள்ளார்.
மகன் கைது

உயிரிழந்தவர் பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US