ஜனாதிபதியின் வீட்டுக்கருகில் தீவிரமடையும் போராட்டம்! ஜனாதிபதி கோட்டாபய வீட்டில் இல்லை
protest
gotabhaya rajapaksha
Mirihana protest
Sri Lanka Economic Crisis
By Benat
கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மிரிஹான பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டில் இல்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. தற்போது ஜனாதிபதி
மேலும், இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US