இலங்கையில் 77 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
covid
in-sri-lanka
By Independent Writer
இலங்கையில் இன்றும் 756 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 77ஆயிரத்து 180 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 1018 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 70 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளதுடன், 6 ஆயிரத்து 318 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US