பேருந்தில் ஏறிய அமைச்சருக்கு நேர்ந்த பரிதாப நிலை
Bandula Gunawardane
Sri Lanka Politician
Sri Lanka
By Benat
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பேருந்து ஒன்றில் ஏறிய போது, பொதுமக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மகும்புர பல்தொகுதி மையத்தில் இன்று மின்னணு பயண அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
கடும் வாக்குவாதம்..

இதன்போது சொகுசு பேருந்து ஒன்றினுள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஏறியுள்ளார்.
அமைச்சரின் வருகை காரணமகா வயதான தம்பதிகளை அந்த பேருந்தில் இருந்து பொலிஸார் இறக்கிவிட்டதாக தெரிவித்து பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US