கோவிட் தொற்றால் பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டுள்ளது
Srilanka
Covid
Colombo
Premadasa ground
By Ajith
இலங்கை, இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு 20 போட்டியின் போது, ஆர். பிரேமதாச மைதானத்தின் ஊடக அறை மூடப்பட்டுள்ளது.
அதில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் கோவிட் தொற்றுடன் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறை மூடப்பட்டுள்ளது.
போட்டி ஆரம்பமாவதற்கு சற்று முன்னர், நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையின் போது அவர் தொற்றாளராக கண்டறியப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 போட்டியின் போது சுகாதார அனுமதியின் படி ஊடக அறை மீண்டும் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US