தென்னிலங்கையில் பேருந்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்! இளம் பெண்களுக்கு எச்சரிக்கை
மாத்தறை, பிடபெத்தர பிரதேசத்தில் தனது கால்சட்டைக்குள் கமராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஸ் நடத்துனராகவும் பணியாற்றியவர் என பிடபெத்தர பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபாச காணொளி
நீண்ட கால்சட்டையின் கீழ் பகுதியில் சந்தேகநபர் இந்தக் கமராவை கவனமாக பொருத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பெண்களை ஆபாசமாக காணொளி எடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவராகும்.
பெண்களுக்கு எச்சரிக்கை
சந்தேக நபர் நாளை மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி Manithan
