சுவிற்சர்லாந்து தேர்தலில் ஈழத்தமிழர் பின்னடைவுக்கு பிரதான காரணம்
மார்ச் மாதம் 7 ம் திகதி இடம்பெற்ற சுவிற்சர்லாந்து சொலத்துாண் மாநிலசபைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் சோசலீச ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்ததுடன்,அனைவரும் மிக கடுமையாக உழைத்ததன் விளைவாக ஏனைய வேட்பாளர்களை பின்தள்ளி முன்னேற கூடியதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது Farah Rumy, Solothurn-Lebern பிரதேசத்தில் 3522 வாக்குகளை பெற்று சுவிற்சர்லாந்தின் மாநிலசபைகளில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பெண் என்ற பெருமையை அடைகிறார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இம் மாநிலத்தில் போட்டியிட்ட சுதாகரன் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளவை வருமாறு...