சுவிற்சர்லாந்து தேர்தலில் ஈழத்தமிழர் பின்னடைவுக்கு பிரதான காரணம்
in the swiss election
By Independent Writer
மார்ச் மாதம் 7 ம் திகதி இடம்பெற்ற சுவிற்சர்லாந்து சொலத்துாண் மாநிலசபைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் சோசலீச ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்ததுடன்,அனைவரும் மிக கடுமையாக உழைத்ததன் விளைவாக ஏனைய வேட்பாளர்களை பின்தள்ளி முன்னேற கூடியதாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது Farah Rumy, Solothurn-Lebern பிரதேசத்தில் 3522 வாக்குகளை பெற்று சுவிற்சர்லாந்தின் மாநிலசபைகளில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பெண் என்ற பெருமையை அடைகிறார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இம் மாநிலத்தில் போட்டியிட்ட சுதாகரன் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளவை வருமாறு...

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US