கனடாவில் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட விளைவு - இப்படிக்கு உலகம்
கனடாவில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 651 பேர் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான கனடாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
கனடாவில் நேற்று வரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் பலருக்கும் பின்விளைவுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,