உலர விட்டிருந்த நெல்லுக்கு விசமிகளால் தீ வைப்பு
Fire
Farmer
Paddy
Mullaitivu district
By Sudaron
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கருப்புள்ளியான் கிராமத்தில் அறுவடை செய்து தளத்தில் உலர விட்டிருந்த நெல்லுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்காக வைத்திருந்த சமயம் நேற்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் உலரவிடப்பட்டிருந்த நெல் எரிந்து நாசமாகியுள்ளது.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US