உலர விட்டிருந்த நெல்லுக்கு விசமிகளால் தீ வைப்பு
Fire
Farmer
Paddy
Mullaitivu district
By Yathu
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கருப்புள்ளியான் கிராமத்தில் அறுவடை செய்து தளத்தில் உலர விட்டிருந்த நெல்லுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் கிராமத்தில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்காக வைத்திருந்த சமயம் நேற்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் உலரவிடப்பட்டிருந்த நெல் எரிந்து நாசமாகியுள்ளது.



Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US