அநுர அலையின் பின்னால் செல்லும் தமிழர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
Anura Kumara Dissanayaka
Sri Lankan political crisis
India
By Dharu
13 ஆம் திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை ஜே.வி.பியினர் ஒழிப்பதற்கான முழு வேலைப்பாடுகளையும் மேற்கொள்வார்கள் எனவும், இது தமிழ் சமூகத்தினருக்கான பின்னடைவாக மாறும் என்றும்,பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஜேவிபி கூட்டணியின் பிரதான கோட்பாடு என்பது இந்திய எதிர்பபை மையப்படுத்தியது. இன்றுவரை அவர்களின் கோட்பாடு எதுவும் மாறவில்லை.
மேலும் இதனை தமிழர்கள் கவனமாக உற்றுநோக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US