புலம்பெயர் நாடுகளின் அரசை ஈழத்தமிழர் நெருங்க முடியாமல் ரோவின் புதிய சதி (Video)
ஒவ்வொரு கால கட்டத்திலும் சர்வதேச ஒழுங்கில் இருக்கக்கூடிய சக்திகளான வல்லரசு சக்திகளாக இருந்தாலும் சரி பிராந்திய சக்திகளாக இருந்தாலும் அவை தங்களின் நலன்களிலே கவனம் செலுத்துகின்றது.
இவ்வாறான நிலையில் தான் ஈழ தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பது முக்கியமான காரணமாகும் என கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்தார். அதை அவர்கள் சரியாக பயன்படுத்தாதவர்களாக இருந்தால் அவர்கள் காணாமல் போனவர்களாகவே ஆக்கப்படுவர் எனவும் இதன்போது தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய தலைமை சொல்வது போல உலகப் பார்வை இந்து மா சமுத்திரத்தில் குவிந்திருக்கிறது. இந்த சதுரங்க விளையாட்டில் விரும்பியும் விரும்பாமலும் நாம் விளையாடித்தான் ஆக வேண்டும்.
அதே போல ஒரு கேள்வி எழுகிறது ஈழத்தமிழ் இனம் இந்த சதுரங்க விளையாட்டை அங்கு குவிந்திருக்கூடிய வல்லாதிக்க சக்திகளை மையப்படுத்தி விளையாடுகிறதா அதாவது தன்னுடைய நலன் சார்ந்து விளையாடுகிறதா என்பது எம் முன் இருக்கும் கேள்வி என்கிறார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
