தமிழ் பெண்கள் விமானிகளாக வேண்டும்! சாதனை பெண் சரண்யா வழங்கும் அறிவுரை
இன்று உலக அரங்கில் பெண்கள் பல அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களாய் கருதப்படுகின்றார்கள்.
எல்லாத் துறைகளிலும் இன்று தமக்கென ஒரு தனித்துவ இடத்தை எமது பெண்கள் கையகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆசிரியர் என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி, நாட்டை ஆட்சி செய்வது என்றாலும் சரி எதிலும் ஒரு புரட்சியை படைப்பதற்கு பெண்கள் தயாராகவே இருக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் பெண் விமானி சரண்யா சிவசுப்பிரமணியம் எம்மோடு இணைந்து கொண்டு பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவருடனான விசேட நேர்காணல் இதோ,