மூத்த சட்டத்தரணி ஒருவரை பணி இடைநீக்கம் செய்த சட்டமா அதிபர் திணைக்களம்
மூத்த அரச சட்டத்தரணியான சவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம்(Attorney General's Department) பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
விக்கிரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி, சட்டமா திணைக்களப் பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள் ஆணைக்குழு
இந்தநிலையில் அவரின் இடைநிறுத்தத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவும், ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்த உள்ளது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் கெசல்வத்தை பொலிஸில், சட்டத்தரணி விக்ரம இரண்டு முறைப்பாடுகளையும் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam