மூத்த சட்டத்தரணி ஒருவரை பணி இடைநீக்கம் செய்த சட்டமா அதிபர் திணைக்களம்
மூத்த அரச சட்டத்தரணியான சவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம்(Attorney General's Department) பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
விக்கிரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி, சட்டமா திணைக்களப் பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்சேவைகள் ஆணைக்குழு
இந்தநிலையில் அவரின் இடைநிறுத்தத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழுவும், ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கிடையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்த உள்ளது.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பில,லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் கெசல்வத்தை பொலிஸில், சட்டத்தரணி விக்ரம இரண்டு முறைப்பாடுகளையும் செய்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam