வென்னப்புவ பகுதியில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேகநபர்! வெளியான காரணம்
வென்னப்புவ- பெரகஸ் சந்திக்கு அருகில் நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களை வாளால் தாக்கியதன் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல்
சந்தேகநபர் வென்னபுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வாள்வெட்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மற்றுமொரு சந்தேகநபர் கைது
தேடப்படும் குற்றவாளிகள் இருவரை கைது செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நிலையில், சந்தேக நபர் வாளால் பொலிஸாரை தாக்கியுள்ளார். இந்நிலையிலே இத் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றள்ளது.
தேடப்படும் மற்றைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
