உள்நாட்டு துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது (Video)
Sri Lanka Police
Kilinochchi
By Yathu
கிளிநொச்சியில் சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சந்தேகநபர் இன்று(21.04.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகள் பறிமுதல்
சந்தேகநபரிடமிருந்து மூன்று உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் அதன் பாகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US