தெற்கிலிருந்து சாணக்கியனை அழைக்கும் சிங்கள மக்கள்! கனடாவில் சுமந்திரன் வெளிப்படுத்திய விடயம்
இலங்கையிலே ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஓரளவிற்காவது இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
கனடாவில் சர்ச்சைக்கு உள்ளான நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தன்னிடம் வந்து, “உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiya Rasamanickam) தமிழர்கள் மத்தியில் மட்டும் பிரபலமானவர் அல்ல, முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டும் பிரபலமானவர் அல்ல, இன்றைக்கு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஏதேனும் அநீதி நடந்தால் கூட அவருக்கு தான் தொலைபேசி அழைப்பினை எடுக்கிறார்கள். இப்போது எங்களுக்கு ஒருவரும் தொலைபேசி அழைப்பினை எடுப்பதில்லை” என தெரிவித்தார்.
இலங்கையிலே ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஓரளவிற்காவது இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam