வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய போராட்டக்காரர்கள் பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் (Video)
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் போராட்டக்காரர்கள் பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட இராணுவ முகாம் அருகில் இன்று (07.02.2023) இடம்பெற்ற இந்த கல்வீச்சு தாக்குதலில் பேருந்தின் முற்பகுதி கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.
வலிந்து காணமலாக்கப்பட்டோரது உறவுகள் பயணித்த பேருந்தே இவ்வாறு கல்வீச்சு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கடந்த 04ஆம் திகதி சுதந்திர தினத்தன்று, சுதந்திர தினத்திற்கு எதிரான பேரணி கிழக்கு நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
