தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin )மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தின்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் முன்வைப்பு
இலங்கை கடற்படையால் சிறைகளில் வாடும் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் இதன்போது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த கட்சிக் கூட்டத்தில், இந்தியத் திணிப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri