தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin )மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தின்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் முன்வைப்பு
இலங்கை கடற்படையால் சிறைகளில் வாடும் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் இதன்போது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த கட்சிக் கூட்டத்தில், இந்தியத் திணிப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
