எனக்கு கல் எறிந்தவர்கள் யாரும் உத்தமர்கள் அல்ல: ஈழத்தமிழ் நடிகை (Video)
எனக்கு நிறைய சோதனை வந்தபோதிலும் அதை நான் பொருட்படுத்தாமல் போகவேண்டிய தூரத்தை மட்டுமே எண்ணினேன் என ஈழத்தமிழ் நடிகை பூர்விகா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நேர்காணலின் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
நிறைய பேர் கல்லெறிவது போல் செயற்பட்டனர். ஆனால் அவர்களில் யாரும் உத்தமர்கள் அல்ல. சமூகம் என்னைப்பற்றி என்வென்றாலும் கூறலாம் ஆனால் ஏற்பட்ட பாதிப்பு எனக்கு மட்டுமே தெரியும்.
எத்தனையோ மக்கள் தான் செய்யும் செயல்களை மறைத்து, ஒழிந்து வாழ்கின்றனர். அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லை.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகிறது கீழ்வரும் காணொளி