ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசுடன் பேசுவதற்கு தயாராகும் முக்கிய குழு (VIDEO)
தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தாய் தமிழ் பள்ளிகளும் தமிழ் இருக்கையும் என்ற சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் பாலா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சினை குறித்து பைடன் அரசிள் நகர்வு குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கு இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் சொல்லண்ணா துயரத்தை அனுபவித்துள்ளனர்.இவர்களின் துயரத்தை பற்றி பேசுவது கூட தவறு என்ற ஒரு மாயையை உருவாக்கியுள்ளனர்.
இலங்கை தமிழர்களின் அகதி முகாம் இனிவரும் காலங்களில் தமிழர்களின் மறுவாழ்வு மையம் என்று அழைக்கப்பட வேண்டுமென்ற ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிிவத்துள்ளார்.
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri