காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதி
Sri Lanka
Supreme Court of Sri Lanka
SL Protest
By Aanadhi
காலிமுகத்திடலில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அதிகாலை கோட்டா கோ கம போராட்டக்காரர்களை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அகற்றும் படையினரின் நடவடிக்கையின் போது இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்ட பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம், கடமைக்கு இடையூறு விளைவித்தல், சட்டவிரோத ஒன்றுகூடல் பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்,கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 11 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US