நாட்டில் நிலவும் நெருக்கடி தொடர்பில் யாழில் கலந்துரையாடல் (PHOTOS)
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும், யாழ்.வர்த்தக சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.
யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் தலைமையில இன்று இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது வர்த்தகர்களும் உணவக உரிமையாளர்களும் தாம் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பிலும் இவற்றைக் தீப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இதன் பின்னர் வர்த்தக சங்கத்தின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன் மற்றும் வர்த்தகர்கள் உணவக உரிமையாளர்களும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
