ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி
Sri Lanka
Foreign Employment Bureau
Iran-Israel Cold War
Iran-Israel War
By Vethu
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள Beersheba மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் இரோஷிகா சதுரங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இது தொடர்பான தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் விசாரணைக்காக தூதரக அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளதாக நிமல் பண்டாரா மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் - ஈரானுக்கு இடையில் தொடரும் கடுமையான மோதல்கள் காரணமாக ஏற்கனவே மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 23 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US