சுமந்திரன் தூக்கி எறியப்படும் ஆபத்து! எச்சரிக்கும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகங்களும், விமர்சனங்களும் தான் தமிழரசுக் கட்சிக்கு சாபக் கேடாக அமைந்தது என்று மூத்த ஊடகவியலாளரும் தமிழரசுக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினருமான திருமலை நவம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்டத்தை தவிர்த்து எங்களது அரசியல் போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியாது. விடுதலைப் புலிகளின் தியாகத்தை நாங்கள் மதிக்காமல், அவர்களின் வரலாற்றை நாங்கள் எழுதாமல் அதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று சொன்ன காரணத்தினாலும் அது போன்ற காரணங்களினாலும் தான் இன்று நாங்கள் மிக மோசமான நிலையை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் திருமலை நவம் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுமந்திரனுக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
