பிள்ளையான் - டக்ளஸ் - கருணா வரிசையில் இணைந்த சுமந்திரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், டக்ளஸ் தேவானந்தா, கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் நிலைப்பாட்டுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசமில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா(Umakaran Rasaiya) தெரிவித்தார்.
பொது வேட்பாளர் தொடர்பில் இவர்கள் அனைவரும் கூறுவது ஒன்றைத்தான் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டு இந்த விடயங்களைக் கூறுவதால் அது அதிக பேசுபொருளாக பார்க்கப்படுகின்றது என்றும் சட்டத்தரணி உமாகரன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam