சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்
Mahinda Yapa Abeywardena
Sajith Premadasa
Sri Lanka
Sri Lankan political crisis
By Jenitha
அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்த கலந்துரையாடல்
இக் கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US