இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்

Nihal Talduwa Sri Lanka Police Investigation Deshabandu Tennakoon
By Sivaa Mayuri May 22, 2024 02:30 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியாவின்I(India) - அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குழுவொன்றை நியமித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகர விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்

யாழில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்

விசாரணை

இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல் | Sri Lankan Group Of Isis Arrested In India

பயணிகளின் பட்டியலை சரிபார்த்து அவர்களின் அடையாளங்களை கொழும்பில் உள்ள அதிகாரிகளால் உறுதிப்படுத்தியதன் பின்னரே இவர்கள் 4பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் நுஸ்ரத், மொஹமட் ஃபரி, மொஹமட் நஃப்ரான் மற்றும் மொஹமட் ரஸ்டீன் ஆகியோர் 27 - 43 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பில் வசிப்பவர் எனவும் ஏனையவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US