பண மோசடி வழக்கில் சிக்கிய இலங்கை நடிகை!
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகையொருவர் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,அவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி விசாரணையொன்றில் நடிகையின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில்,இவர் எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என தெரிவித்து அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
