பண மோசடி வழக்கில் சிக்கிய இலங்கை நடிகை!
Srilanka
India
Arrest
Mummbai
By Dhayani
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகையொருவர் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,அவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி விசாரணையொன்றில் நடிகையின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில்,இவர் எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என தெரிவித்து அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 16 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US