பண மோசடி வழக்கில் சிக்கிய இலங்கை நடிகை!
Srilanka
India
Arrest
Mummbai
By Dhayani
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த நடிகையொருவர் இந்தியாவை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பவரே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில்,அவர் மும்பை விமான நிலையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணமோசடி விசாரணையொன்றில் நடிகையின் பெயரும் உள்ளடங்கியுள்ள நிலையில்,இவர் எந்த நேரத்திலும் விசாரணைகளுக்கு அழைக்கப்படலாம் என தெரிவித்து அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US