இலங்கையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்த பேருந்து-செய்திகளின் தொகுப்பு
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியின் பிடியில் இருந்து தற்போது மீண்டு வருகிறது.
குறிப்பாக இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் அதனுள் சுற்றுலாத் துறைக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த, துறை சார் அமைச்சு பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான சமயத்தில் இலங்கை சுற்றுலாத் துறையில் ஒரு புது மாற்றம் ஏற்படுத்தும் வகையில் ஒரு பேருந்து சேவையில் ஈடுபடுகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,