யாழ்.உணவகத்திலிருந்து மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது! வரதராஜபெருமாள் ஆதங்கம்

Sri Lankan Tamils Sri Lanka India
By Sivaa Mayuri Nov 07, 2023 01:33 AM GMT
Report

இலங்கை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை முடுக்கிவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஏ.வரதராஜபெருமாள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கோவையில் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார்.

மோடிக்கு கடிதம் 

மேலும் கூறுகையில்,1983-87 காலப்பகுதியில் இலங்கையின் தமிழ் கிளர்ச்சிக் குழுக்களும் கட்சிகள், புதுடெல்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்திய தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்ததை, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்) முன்னாள் தலைவர் வரதராஜப்பெருமாள்  நினைவு கூர்ந்தார்.

யாழ்.உணவகத்திலிருந்து மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது! வரதராஜபெருமாள் ஆதங்கம் | Sri Lanka Tamil People Problem

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தகத்தில் இருந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் பலன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

1983 மற்றும் 1990 க்கு இடையில் உரிய விடயங்களை செய்ய முடியவில்லை என்றாலும், தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்திற்கும் பொறுப்பு உள்ளது.

இலங்கை தமிழர் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கம், தனித்து செயல்பட முடியாது. அதற்கு இந்திய மக்கள் மற்றும் தலைவர்களின் ஆதரவு தேவை.

அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்விற்காக இந்தியாவிற்குள் குரல் கொடுக்கப்பட வேண்டும். புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் இலங்கையின் தமிழ்த் தலைவர்கள் நெருங்கிய உறவைப் பேணினால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, முதன்மைப் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கை ஏதிலிகள்

இதேவேளை 13 வது திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த விஷயத்தை ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் சட்ட வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் திருத்தத்தின் 'சரியான செயல்படுத்தலை' எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதை இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் இலங்கை ஏதிலிகள்; தொடர்பான பிரச்சினையை மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும்.

யாழ்.உணவகத்திலிருந்து மோடிக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது! வரதராஜபெருமாள் ஆதங்கம் | Sri Lanka Tamil People Problem

இந்தியக் குடியுரிமைக்கான கோரிக்கை கடைசியாகக் கருதப்பட்டாலும், முதலில் கவனிக்கப்பட வேண்டிய 'அழுத்தமான சிக்கல்கள்' இருக்கின்றன.

இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ முறையான வேலைவாய்ப்பை பெற விரும்புபவர்களுக்கு இந்திய அரசாங்கம் தனித்தனியாகவோ அல்லது இலங்கை அரசாங்கத்துடன் கூட்டாகவோ நிரந்தர ஆவணங்களை வழங்க முடியும்.

அதேபோல், ஏதிலிகளுக்கு வீட்டு வசதிக்காக சொத்து வாங்கும் உரிமையை வழங்க முடியும். முகாம் ஏதிலிகள் இலங்கைக்கு வருவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US