தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் - பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவுள்ள நிலையில், வெற்றியாளர் தொடர்பில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளன.
அரசியல்மட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பேரம் பேசுதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பல நட்சத்திர ஹோட்டல்களில் மந்திராலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக பல கட்சி தவால்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சலுகைகள்
பல்வேறு சலுகைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சி மாறிய உறுப்பினர்கள் பலர் மௌனமாக இருப்பதாகவும், தாங்கள் ஏற்கனவே இருந்த குழுவில் சேர முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மாற இணக்கம் தெரிவித்த சில உறுப்பினர்கள் தங்கள் தொலைபேசி எண்களையும் மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கட்சி மாறிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
