பேரழிவை நோக்கி இலங்கை! வங்கிகளில் வைப்பிலிட்ட புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? (Video)
பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்கின்றோம், அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போதும் அவற்றுக்குத் தேவையான அன்னியசெலாவணி கையிருப்பை வங்கிகள் விடுவிக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற கொள்கலன்களில் இருந்து நாட்டுக்கு பொருட்கள் வர முடியாத நிலைமை இருக்கின்றது. இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப் பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது நாளுக்கு நாள் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச நிதித் தர மதிப்பீட்டிலும் கூட இலங்கை தனது நிலையில் இருந்து கீழிறங்கியிருக்கின்றது.
இப்படியான நிலையில் இலங்கையினுடைய பொருளாதார சூழ்நிலையை எப்படி அரசு கையாள்கின்றது இதில் ஏற்படப் போகின்ற சாதக பாதக நிலைமைகள் குறித்து தெளிவாக விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 12 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
