பேரழிவை நோக்கி இலங்கை! வங்கிகளில் வைப்பிலிட்ட புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன? (Video)
பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்கின்றோம், அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த போதும் அவற்றுக்குத் தேவையான அன்னியசெலாவணி கையிருப்பை வங்கிகள் விடுவிக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற கொள்கலன்களில் இருந்து நாட்டுக்கு பொருட்கள் வர முடியாத நிலைமை இருக்கின்றது. இறக்குமதியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என கொழும்பு பல்கலைக்கழகத்தினுடைய பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப் பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது நாளுக்கு நாள் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச நிதித் தர மதிப்பீட்டிலும் கூட இலங்கை தனது நிலையில் இருந்து கீழிறங்கியிருக்கின்றது.
இப்படியான நிலையில் இலங்கையினுடைய பொருளாதார சூழ்நிலையை எப்படி அரசு கையாள்கின்றது இதில் ஏற்படப் போகின்ற சாதக பாதக நிலைமைகள் குறித்து தெளிவாக விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
