இலங்கைக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பரிசு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
Anura Kumara Dissanayaka
United States of America
Australia
By Vethu
இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களும் 2 விமானங்களும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நன்கொடைகளாக இவை கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 2 C130 விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
நன்கொடை
அமெரிக்காவிலிருந்து TH-57 ரக 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US