இலங்கைக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பரிசு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
Anura Kumara Dissanayaka
United States of America
Australia
By Vethu
இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களும் 2 விமானங்களும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நன்கொடைகளாக இவை கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடை
அதற்கமைய, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 2 C130 விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

அமெரிக்காவிலிருந்து TH-57 ரக 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US