மோசமான நிலைக்குள் இலங்கை - செய்திகளின் தொகுப்பு
அதிகரிக்கும் கோவிட் தொற்றுக் காரணமாக, இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அதிகரிக்கும் ஒட்சிசனின் தேவையை எமது நாட்டில் பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், இலங்கையின் சுகாதார அமைப்பு தோற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,