கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு
Sri Lanka Police
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
இந்த ஆண்டு கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 12 நாட்களில் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பொதுவாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணி
அண்மையில் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, ஹபராதுவ உள்ளிட்ட தென் பகுதிகளில் பத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அஹுங்கல்லே லொகு பாத்துவின் பாதாள உலகக் குழுவும் கொஸ்கொட சுஜீ தலைமையிலான பாதாள உலகக் குழுவும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US